April 18, 2008

இந்திய இறையாண்மையை கெடுக்கப்போகும் IPL

IPL ன் கமிசனர் மற்றும் தலைவரான லலித் மோடி சமீபத்திய பேட்டி ஒன்றில் IPL ன் வெற்றி Regional rivalry யை உருவாக்குவதை சார்ந்துள்ளதாக கூறியுள்ளார். ஏற்கனவே மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில் இம்மாதிரி செய்கைகள் காலப்போக்கில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? மற்ற நாடுகளில் இம்மாதிரி போட்டிகள் (EPL,County cricket) நடந்தாலும் அங்கே நம் நாடு போல் அதிக பிரிவினைகள் இல்லை. தொடங்கட்டும் பார்ப்போம்.

5 comments:

மதன் சிந்தாமணி said...

we will see after some time

Unknown said...

பார்க்கலாம் பார்க்கலாம்

Viji said...

murali sir profile la irukkira photo super - viji

JK said...

Vilayattu Vinayagatha varai..Nallathu..

-L-L-D-a-s-u said...

இந்திய இறையாண்மையா.. அப்படின்னா..